Friday, July 08, 2011

ஆயிரம் படைப்பாளியின் பிரம்மன்...

இவர் பெயர் புஸ்பராஜ்
சமுதாய மேன்பட்டுக்காக  எய்ட்ஸ் கட்டுப்பட்டு சங்கத்தில் சேர்ந்து அதன் சார்பாக  இவர் கிராமம் கிராமமா போய், பொதுமக்களிடம் நாடகம்மூலமகவும், நடனமூலமாகவும் எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு பிரச்சரம் சுமார் பத்து வருடமாக  செய்து கொண்டு வருகிறார் ...
இவருடைய நோக்கமே எய்ட்ஸ் இல்லாத இந்தியாவை கண்ணால் காண்பதே...
இவர் இன்னொரு முயற்சியில் முழ்கி இருக்காருங்க
என்ன என்று கேட்டதற்கு,
"எழுத்து துறையில் சாதிக்கவேண்டும், என்ற ஆர்வமுடன் ஆயிரம் புது எழுத்தாளர்களை அறிமுகம் படுத்துவது, அதும் ஒரே கூரைக்குள்,
ஆயிரத்துக்கு ஆயிரம் என்ற தலைப்பில் ஆயிரம் புது எழுத்தாளரை ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் வெளியிட வேண்டும் அதற்காக இது வரை 800 புது எழுத்தாளர்களை சந்தித்து தேர்வு செய்து இருக்கேன்"

என்று சொல்லும் போது எனக்கும்  அந்த ஆயிரத்தில் நானும் ஒருவனாக இருக்க என்னுடைய ஒரு படைப்பையும் தயாரிக்கும் முயற்ச்சியில் மூழ்க தயாராகி விட்டேன்...
நான் -மகேந்திரன்
--
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment