எந்த கவிஞனையும்
 நிலாவில் 
 
 எழுத
தடை விதித்தது
இல்லை
காகிதம்..!
தடை விதித்தது
இல்லை
காகிதம்..!
 நிலாவில் 
நட்சத்திரம் 
மின்னுவது தெரியுமா..?
உன் மூக்குத்தி 
மின்னுகிறதே..♥
 நீ 
எனக்கு 
கிடைக்கும் போது 
நினைத்துக்கொண்டேன் 
நான் கொடுத்து வைத்தவன் என்று...
எனக்கு
கிடைக்கும் போது
நினைத்துக்கொண்டேன்
நான் கொடுத்து வைத்தவன் என்று...
| Tweet | ||||
Related Posts: ,
 
 
1 comment:
அருமையாக கவிதை வரிகள்...மகி...
தொடருங்கள், ரசித்துக்கொண்டே வருகிறேன்
பின் தொடர்ந்து....
~நிலா
Post a Comment