Friday, November 25, 2011

அப்படியொரு அழகி...

எந்த
அழகு சாதனமும்
தேவையில்லை...
உன்
ஒரு ஓரப்பார்வை
போதும்
என்னை அழகு படுத்த..♥

 
வானவில் துண்டு
அவிழ்ந்து விழுந்துவிட்டதோ
என்று வியப்பதில்
உண்மை இருக்கிறது..!
அவள் விட்டு சென்றது
அவளுடைய
துப்பட்டாவாசே..♥

 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Yaathoramani.blogspot.com said...

அழகு என்பது அது ரசிக்கப் படுவதில்தான்
முழுமையடைகிறது
அருமையான கவிதை ரசனை
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment