நான்
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்
பொழுதும்...
கண் அடித்து
என்னை எழுப்பும்
வித்தையை
கற்று வைத்து இருக்கிறாய்
எப்படி ?

Tweet | ||||

No comments:
Post a Comment