குயில்களின்
சங்கீதம் கூட
பேயி,பிசாசுகளை
நியாபகப்படுத்தும்...
ஆனால்
யார்
கொலுசோசை
கேட்டாலும்
தேவதை
உன்னைத்தான்
நியாபக படுத்துகிறது..♥
Tweet | ||||

No comments:
Post a Comment