Thursday, November 03, 2011

அன்னைதேரேச காப்பகத்தில் ...







சாலையோரமாக முடியாதநிலையில் இருக்கும் ஆதரவற்ற முதியோர்களை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்க்கலாம் என்ற தகவலை கிடைத்தது  இதனை தொடர்ந்து கோவை பாப்பநாயக்கன் பாளையம் பெருமாள் கோவில் அருகில் இந்த மூதாட்டி சாலையோரமாக இருக்கும் ஒரு பாழடைந்த மடத்தில் பலவருடமாக இருந்து வருகிறார் பெயர் பொன்னம்மாள் புற்றுநோயால் அவதிப்பட்டுவருகிறார் , அவரை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை , இந்த தகவல் அந்தபகுதியில் இருக்கும் பொதுமக்கள் கூறினார்கள் , அப்பகுத் பொது மக்கள் அவ்வப்போது இந்த பாட்டிக்கு உணவு வழங்கி வந்துள்ளனர் ,
அன்னை தெரேசா காப்பகத்திற்கு நேரில் நான் Magi Mahendiran சென்று இந்த பொன்னம்மாள் பற்றிய தகவலை சொல்லி பொன்னம்மாவிற்கு அங்கு இடம் கேட்டு இன்று காப்பகத்தில் சேர்த்துவிட்டு வந்தேன் அன்னை தெரேசா காப்பகம் மனதார வாழ்த்துகிறேன் ...
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

3 comments:

Feroz said...

I have cried magi. What happened to that grandma?

eerammagi said...

avanga nilai appadi irukunga

மதன்மணி said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள்

Post a Comment