Friday, September 30, 2011

உடை அணிவது இல்லை...

வானம்
பகலில் ஒளி எனும்
உடை அணிந்துக் கொள்கிறது...
இரவில்
வானம் உடை
அணிவது இல்லை..!
அதனால் தான்
இரவினில் மட்டும்
வானுக்குள் இருக்கும்
நட்சத்திரங்களும்
நிலாவும்
தெரிகிறது..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

கா.ந.கல்யாணசுந்தரம் said...

நல்ல சிந்தனை. இரவு எனும் ஆடைக்குள் பகல் ஒளிந்திருக்கிறது என்று பாடும் போது
இரவு ஆடை களைந்து நிலவையும் நட்ச்ச்சத்திரங்களையும் காட்டுகின்றன என்பது ஒரு வித்தியாசமான
கற்பனை. வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம் said...

நல்ல சிந்தனை. இரவு எனும் ஆடைக்குள் பகல் ஒளிந்திருக்கிறது என்று பாடும் போது
இரவு ஆடை களைந்து நிலவையும் நட்ச்ச்சத்திரங்களையும் காட்டுகின்றன என்பது ஒரு வித்தியாசமான
கற்பனை. வாழ்த்துக்கள்.

Post a Comment