Showing posts with label வானம். Show all posts
Showing posts with label வானம். Show all posts

Tuesday, October 25, 2011

மழை...

குடையை மடக்கு
உன்னை
பார்க்கமுடியாமல்
வானம்
அழுகிறது..♥

Friday, September 30, 2011

உடை அணிவது இல்லை...

வானம்
பகலில் ஒளி எனும்
உடை அணிந்துக் கொள்கிறது...
இரவில்
வானம் உடை
அணிவது இல்லை..!
அதனால் தான்
இரவினில் மட்டும்
வானுக்குள் இருக்கும்
நட்சத்திரங்களும்
நிலாவும்
தெரிகிறது..!

Tuesday, September 13, 2011

வானமா பத்தபோகிறது..?

உன்
நினைவுகள்
ஊற்றிவைக்க
இவ்வளவு பெரிய
ஏன்
இதயமே போதாத போது.!
இந்த
வானமா பத்தபோகிறது..?