Wednesday, March 20, 2013

மனநிலை பாதித்தவருக்கு அடைக்கலம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

(19/03/13) கோவை வ. உ. சி. பூங்கா அருகில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அகோரமான உருவத்துடன் சுற்றித் திரிந்த திரு. சுப்பிரமணி என்பவரைக் கண்ட ஈர நெஞ்சம் அமைப்பினர் அவருக்கு முடி திருத்தி உடல் சுத்தம் செய்து புதிய உடை அணிவித்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து அவருக்கு புனர் வாழ்வு அளித்துள்ளனர்.
ஈர நெஞ்சம் அமைப்பு அவருக்கு உடல் சுத்தம் செய்வதை கண்ட அப்பகுதியில் துணிக்கடை வைத்துள்ள திரு. ராஜேஷ் என்னும் மனித நேயம் மிக்க நண்பர் . அவர் திரு சுப்பிரமணிக்கு மாற்று உடை வழங்கி உதவி செய்தார். அவருக்கு ஈர நெஞ்சம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (149/2013)
ஈர நெஞ்சம்

Eera Nenjam volunteers found Mr. Subramani, being mentally challenged, today (19/03/2013) near V. O. C. Park, Coimbatore and then gave him a haircut, a bath and new clothers and also got him admitted in Coimbatore Corporation Home. Mr. Rajesh who has a textile store in that area, after seeing our volunteers’ service, donated new clothes to Mr. Subramani. Eera Nenjam appreciates his help.

~ Thanks (149/2013)
Eera Nenjam
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

Anonymous said...

அற்புதமான சேவை ! இத்தகைய சேவைகளை பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை எனலாம் ..

sakthi said...

வாழ்த்துக்கள் ஈரம் மகி சார் ,
ஆடை கொடுத்து உதவிய திரு .சுப்பிரமணி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

Post a Comment