Monday, March 11, 2013

இப்படி பட்டவர்களுக்கும் உறவு இருக்குங்க ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை மாநகராட்சி கிராஸ்கட் சாலையில் சுமார் 75 வயது பாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருபதாகவும், அவரை ஒரு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் 07/03/12 அன்று மாலை 7 மணி அளவில் ஈரநெஞ்சம் அமைப்பிற்குக் காட்டூர் காவல் நிலையத்தில் இருந்து தகவல் கொடுக்கபட்டதைத் தொடர்ந்து அவரைக் கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்க்கபட்டது.
அந்த பாட்டியிடம் இருந்த சிறு ஆதாரத்தை கொண்டு ஈரநெஞ்சம் அமைப்பு அவருக்கு உதவும் முயற்சியில், அவரது உறவினரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர் பெயர் சேதுலட்சுமி , மற்றும் அவரது ஊர் செட்டிபாளையம் என்று நான்கு மணி நேரம் தேடலுக்குப் பிறகு தெரிய வந்தது. அவரது மகள் ராதாமணி கூறுகையில் தனது தாயை ஒரு வாரமாகக் காணாமல் காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து சேதுலட்சுமியின் மருமகன் சிவகுமார் அவர்களைக் கோவைக்கு வரவழைத்து பாட்டியை 08.03.2013 அன்று காலையில் அவரது மருமகனுடன் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தனது மாமியாரைக் கண்டு பிடித்துக் கொடுத்ததற்கு ஈரநெஞ்சம் அமைபிற்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மீண்டும் ஒரு தொலைந்த உறவை மீட்டுத் தந்த மகிழ்வில் ஈரநெஞ்சம் அமைப்பு, இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (145/2013)
ஈர நெஞ்சம்

Following a call from Kottur Police Station on 07/03/2013 around 7 PM about 75 years old lady in an unconscious state at Coimbatore Corporation Crosscut Road, Eera Nenjam got her admitted her at Coimbatore Corporation Home. With the little information she provided, we searched for about four hours and found out that her name is Sethulakshmi and her native place is Chettipalayam. Her daughter Radhamani informed us that her mom had been missing for a week and the local police station had already been contacted for help. Mr. Sivakumar, the son in law, was brought to Coimbatore on 08/03/2013 and his mother in law Ms. Sethulakshmi was handed over to him. He thanked Eera Nenjam for finding her. Eera Nenjam is happy for reuniting one more missing family and thanks everyone who helped in this task.

~ Thanks (145/2013)
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை மாநகராட்சி கிராஸ்கட் சாலையில் சுமார் 75 வயது பாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருபதாகவும், அவரை ஒரு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்றும் 07/03/12 அன்று மாலை 7 மணி அளவில் ஈரநெஞ்சம் அமைப்பிற்குக் காட்டூர் காவல் நிலையத்தில் இருந்து தகவல் கொடுக்கபட்டதைத் தொடர்ந்து அவரைக் கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்க்கபட்டது.
அந்த பாட்டியிடம் இருந்த சிறு ஆதாரத்தை கொண்டு ஈரநெஞ்சம் அமைப்பு அவருக்கு உதவும் முயற்சியில், அவரது உறவினரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர் பெயர் சேதுலட்சுமி , மற்றும் அவரது ஊர் செட்டிபாளையம் என்று நான்கு மணி நேரம் தேடலுக்குப் பிறகு தெரிய வந்தது. அவரது மகள் ராதாமணி கூறுகையில் தனது தாயை ஒரு வாரமாகக் காணாமல் காவல் நிலையத்திலும் தகவல் கொடுத்துள்ளதாகக் கூறினார். அதனைத் தொடர்ந்து சேதுலட்சுமியின் மருமகன் சிவகுமார் அவர்களைக் கோவைக்கு வரவழைத்து பாட்டியை 08.03.2013 அன்று காலையில் அவரது மருமகனுடன் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தனது மாமியாரைக் கண்டு பிடித்துக் கொடுத்ததற்கு ஈரநெஞ்சம் அமைபிற்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மீண்டும் ஒரு தொலைந்த உறவை மீட்டுத் தந்த மகிழ்வில் ஈரநெஞ்சம் அமைப்பு, இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறது .

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (145/2013)
ஈர நெஞ்சம்

Following a call from Kottur Police Station on 07/03/2013 around 7 PM about 75 years old lady in an unconscious state at Coimbatore Corporation Crosscut Road, Eera Nenjam got her admitted her at Coimbatore Corporation Home. With the little information she provided, we searched for about four hours and found out that her name is Sethulakshmi and her native place is Chettipalayam. Her daughter Radhamani informed us that her mom had been missing for a week and the local police station had already been contacted for help. Mr. Sivakumar, the son in law, was brought to Coimbatore on 08/03/2013 and his mother in law Ms. Sethulakshmi was handed over to him. He thanked Eera Nenjam for finding her. Eera Nenjam is happy for reuniting one more missing family and thanks everyone who helped in this task.

~ Thanks (145/2013)
Eera Nenjam
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

sakthi said...

ஈர நெஞ்சத்தின் உதவிகளின் உயரத்தின் பிரதிபலிப்பு ! வாழ்க !

Post a Comment