பூட்டை போட்டு
பூட்டிவைத்தாலும்
புகை
நின்னாலும்
காதல்
நிற்காது..♥

உன்
கோபத்தை
கொஞ்சம் காட்டு
மார்கழி
சூடேரட்டும்..!

காதலில்
நீ
சத்யாக்கிரகம் செய்கிறாயா..?
சம்ஹாரம் செய்கிறாயா..?
புரியவில்லை..!

ஒரு
காகித தொழிற்சாலையை
இழுத்து மூடினாலும்..!
உனக்காக
நான் எழுதும்
கவிதை முடிவடையாது..♥

உன்னை
முழுமையாக
மறந்த பின்புதான்
விசத்தை குடிக்க வேண்டும்..!
இல்லை என்றால்
முழுமையாக
மறந்த பின்புதான்
விசத்தை குடிக்க வேண்டும்..!
இல்லை என்றால்

உன்னை
முழுமையாக
மறந்த பின்புதான்
விசத்தை குடிக்க வேண்டும்..!
இல்லை என்றால்
முழுமையாக
மறந்த பின்புதான்
விசத்தை குடிக்க வேண்டும்..!
இல்லை என்றால்

கஷ்டங்கள் இல்லாமல்
கடவுளை
வழிபடுவது இல்லை..!
சண்டைகள் இல்லாமல்
காதலை
கொண்டாடுவதும் இல்லை..♥

பூக்களை
அலங்கரிக்க அதிகாலை ,
பனித்துளியை
அனுப்புகிறது..!
உன்னை
அலங்கரிக்க அதிகாலை ,
பனித்துளியை
அனுப்புகிறது..!
உன்னை

உன்னை விட்டு பிரியும்
பாதைகள்
எல்லாம்
உன்னிடமே சேர்கிறது...
உன்னைவிட்டு
பாதைகள்
எல்லாம்
உன்னிடமே சேர்கிறது...
உன்னைவிட்டு

நீ
கைகுட்டையில்
முகம் துடைக்கும் போதெல்லாம்
கைக்குட்டையின்
மீது
கைகுட்டையில்
முகம் துடைக்கும் போதெல்லாம்
கைக்குட்டையின்
மீது

நிலாவிற்கு
துணையாக
நட்சத்திடங்கள் வருவதுபோல...
உன்
நியாபகத்திற்கு
துணையாக கவிதைகள் வாடுகின்றன..♥

உன்
சுவாசத்தில்
வாழும் உயிர் என்னிடம்..!
அதை பொறுக்காமல்
என்னை
நிராகரிக்கும் இதயம் உன்னிடம்..!

போன ஜென்மத்தில்
உன்
கூந்தல் அரியணை
ஏறி
இருக்கும் போல
உன்
கூந்தல் அரியணை
ஏறி
இருக்கும் போல

என்
தெருவில்
எரியாத விளக்குகள்
என்
காதலுக்கு
முகவரி சொல்கிறது..!

உன்
நினைவுகளில் இருந்து
என்னால்
தப்பிக்க முடியாது..!
உன்
நினைவுகளில் இருந்து
என்னால்
தப்பிக்க முடியாது..!
உன்

Tweet | ||||

Related Posts: ,
,
,
- குடுத்து அனுப்பு...
- எதற்கு நிழல்
- நினைவுகள்
- இமைகளின் காதல்
- காதல் என்பது மண்டியிட்டு ரோஜாக்களை நீட்டுவது அல்ல
- இராவணன் போல தான் வேணும் அம்மா
- பந்தமின்றி இருத்தல்
- இரண்டு இட்லி... சிந்தனை
- மகியின் ஹைக்கூ...
- மகியின் கவிதைகள்...
- வரி வரியாக எழுதுகிறேன்..!
- நினைவுகளுக்குள்ளேயே ஒளிவது தவிர...
- காதல் வானிலே
- ஆறுதல் தரும் அவஸ்த்தை
- பெண் என்றும் தேவதை என்றும்...
- என் நினைப்பை குடுத்தால் போதும்..♥
- உன்னோடு பேச,உன்னோடு வாழ..!
- விளக்கேற்றுகின்றன..♥
2 comments:
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
உன்
நினைவுகளுக்குள்ளேயே
ஒளிவது தவிர
வேறு வழியும்
இல்லை..♥
அருமை
Post a Comment