Thursday, December 29, 2011

அன்னப்பறவை ஜாதி நீ..!

ஒரு
வேலை
நீ
எப்போதாவது
நான்
உன்னை
புறக்கணிக்கிறேன் என்று
நினைத்தால்
அதற்க்கு
இந்த முத்தம் பதில் சொல்லும்...



நீ
என்னையும்
நான்
உன்னையும்
நினைத்துக்கொண்டு
இருக்கும்
பொது...
நீயும் நானும்
ஒன்றாக இல்லை
என்ற கவலையே இல்லை..♥



நிஜத்தில்
நீ அறியாத சமயம்
நான் தந்து விடுகிறேன்...
கனவில்
என்னையே வேடிக்கை பார்க்க வைத்து விட்டு
என்னையே அள்ளிக்கொல்கிறாய்..♥


நீ
என்னை விட்டு
எவ்வளவு தூரத்தில்
இருக்கிறாயோ...
அந்த
இடைப்பட்ட
தூரத்தை எல்லாம்
உன்
நினைவுகளை
நிறைப்பி வைக்கிறது
காதல்..♥



எந்த
பூவிலும்
தென்படாத மேன்மை...
உன் பெண்மை..♥


என்னைத்தவிர
என்னிடம்
இருந்து
எல்லாவற்றையும்
எடுக்கும்
அன்னப்பறவை
ஜாதி நீ..!


மணி ஓசைக்கி
புறாக்கள்
பறந்து போகும்..!

கொலுசின் ஓசைக்கி
உன்
நினைவுகள்
பறந்து வரும்..!








மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

Unknown said...

அருமை மகி...உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று தெரியவில்லை?....பதில் சொல்லுங்கள்....பிறகு இடுகைகக்கு பதில் இடுகிறேன்...

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
ஒவ்வொரு கவிதையும் உயிரை உரசிப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Post a Comment