வீணையை 
கையில் குடுத்துவிட்டு 
விரல்களை விறகாக்கி பார்க்கிறது 
"காதல்"

 வைத்தியம் 
செய்யப்போவது 
நீ
என்றால்...
உன் 
செய்யப்போவது
நீ
என்றால்...
உன்

 நீ 
மனம் வீசும் 
மலரல்ல...
மலர் 
வீசும் மனம்...

 நீ 
நிறைகுடம் தூக்கி 
செல்கிறாய்..! 
நான் 
ததும்பிக்கொண்டு 
இருக்கிறேன்..♥

 காதல் தரும் 
இன்பம்
சில வருடம் தொடரும்..!
காதல் தரும் 
துன்பம்
இன்பம்
சில வருடம் தொடரும்..!
காதல் தரும்
துன்பம்

 எல்லோருக்கும்
சூரியன் உதிக்கும் விடியல் ஆகும்...! 
எனக்கு 
சூரியன் உதிக்கும் விடியல் ஆகும்...!
எனக்கு

 உன் நினைவுகள் என்னிடம் 
இருக்கும் வரை ..
நீ என்னிடம் இல்லை என்றாலும் 
பறவை இல்லை ..

 என் 
கவிதைக்கு 
எழுத்துப்பிழை நீ ...
நீ 
இல்லாமல் 
நான் கவிஞன் இல்லை ...♥

நல்லவேளை
நீ
நீயாகவே இருக்கிறாய்
கனியாக
இருந்துதால்
நீ
நீயாகவே இருக்கிறாய்
கனியாக
இருந்துதால்

 உன்
நினைவு மட்டும்
இருந்தால்
போதும்...
என்
நினைவு மட்டும்
இருந்தால்
போதும்...
என்

 என் 
ஆயுள் ரேகை 
உன்னால் தான் வளர்கிறது .
அதை 
எந்த இடத்தில் வேண்டுமானாலும் 
ஆயுள் ரேகை
உன்னால் தான் வளர்கிறது .
அதை
எந்த இடத்தில் வேண்டுமானாலும்

 உன்
நினைவு மட்டும்
இருந்தால்
போதும்...
என்
நினைவு மட்டும்
இருந்தால்
போதும்...
என்

 ஏ...
அழகிய கப்பலே...
உன்னால் 
கவிழ்ந்த கடல்களில் 
நானும் ஒன்று..!

 உன்னோடு பேச கவிதை இருக்கிறது...
உன்னோடு வாழ கனவு இருக்கிறது...

 ஒரு 
புத்தகத்தில் 
முதல் பக்கத்தில் 
உன் பெயரை 
வாசித்துவிட்டேன்...
புத்தகத்தில்
முதல் பக்கத்தில்
உன் பெயரை
வாசித்துவிட்டேன்...

| Tweet | ||||
Related Posts: ,
,
,
,
No comments:
Post a Comment