Tuesday, September 27, 2011

மனங்களும் உருமாறும்...

சிர்ப்பியின்
கையில் போகும் கல்
என்னவாகுமோ...
அது
போலதான்
காதலை தேடும்
மனங்களும்
உருமாறும்..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

கா.ந.கல்யாணசுந்தரம் said...

நல்ல குறுங்கவிதைகள். சிறப்பான கற்பனை வளம் உங்களுக்கு.
பாராட்டுகள் மகேந்திரன்.

Post a Comment