Thursday, September 22, 2011

விடியல் பிறக்கிறது...

நீ
விழி திறக்கும் போதெல்லாம்...
எனக்கு
இன்னும் ஒரு
விடியல் பிறக்கிறது..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

தாமரை செல்வன் said...

கண்ணைத் திறந்தா விடியலாம்..
அப்படின்னா?
கண்ணை மூடிகிட்டு திட்டுவாங்களோ?

----இராத்திரி பூரா மனைவியின் மண்டைக் குடைச்சலால் பாதிக்கப்பட்டோர் ஆறுதல் கழகம்.

Post a Comment