Sunday, May 22, 2011

உன் நியாபகம் என்னை கவிஞன் ஆக்குகிறது..

என்னை 
கவிதை எழுத வைப்பதே 
உன் நியாபகம் தான்...

காதல் அல்ல...
காதல் ஊர் சுத்த வைக்கும் ...

உன் 
நியாபகம் என்னை கவிஞன் ஆக்குகிறது...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment