Sunday, May 29, 2011

மழை கனவு...

காடுகளை அழித்து விட்டு
கழுதைக்கு கல்யாணம் பண்ணி
மழை கனவு காணும் மனிதா...

வெளிச்சத்தை துலைத்து விட்டு
இரவில் நிழலை காணவில்லை 
என்று தேடுகிறாயோ..?
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment