Wednesday, May 25, 2011

நல்ல மழையாம்...?

இரவெல்லாம்
நல்ல மழையாம்...
உன்னை
நினைத்துக்கொண்டு இருந்தால்,
பாம்பு கடித்தால்
கூட தெரியாது...


உன்
கனவை கட்டி கண்டு இருந்தால்
மழை வருவதா
தெரிய கூடும்...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment