Thursday, May 26, 2011

உன் நினைவாகவே...

சில சமயம்
யாராவது எப்படி இருக்கிறாய்
என்று விசாரித்தால்...

என்னை அறியாமலே 

உன்

நினைவாகவே இருக்கிறேன்
என்று சொல்லிவிட்டு  மாட்டி கொள்கிறேன்...

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment