Monday, May 23, 2011

முதியவரை காப்பாற்றிய மகேந்திரன்

80 வயது மதிக்க தக்க முதியவர் மதுபான கடை முன் விழுந்து கிடந்தார்.
பார்பவர்கள் கண்ணிக்கு அவர் குடிபோதையில் விழுந்து கிடப்பது போல இருந்தது,
அந்த வழியாக வந்த  மகேந்திரன் என்பவர் அவர் விபத்தில் அடிபட்டு விழுந்து கிடப்பதை அறிந்தார் , உடனே  அவரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தார்.
பிறகு அவரது வீட்டை கண்டு பிடித்து முதியவரின் உறவினர்க்கும் தெரிய படுத்தினார்.
தற்போது அந்த முதியவரை ஆரோகியமாக இருக்கிறார்.
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment