Wednesday, May 25, 2011

சொல்லிவிடாதே

இனியவளே!

நீ சொல்ல வந்ததை சொல்லிவிடாதே 

சொல்லாத வார்த்தைகளில் தான்
அர்த்தங்கள் அதிகம்;
எனவே,
எதுவும் சொல்லி விடாதே!

(ஒரு முற்றுப்புள்ளிக்காக
உன் வார்த்தை இருக்க கூடாது...)

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment