இனியவளே!
நீ சொல்ல வந்ததை சொல்லிவிடாதே
சொல்லாத வார்த்தைகளில் தான்
அர்த்தங்கள் அதிகம்;
எனவே,
எதுவும் சொல்லி விடாதே!
(ஒரு முற்றுப்புள்ளிக்காக
உன் வார்த்தை இருக்க கூடாது...)
Tweet | ||||

No comments:
Post a Comment