ஜனவரி   1 , இவர் பெயர் குமார் வயது 35 இருக்கும் கோவை அரசு மருத்துவமனையில்  ஆதரவில்லாமல் இருந்தார்  ,
  இவருக்கு பெற்றோர்கள் இல்லை ,ஒரு விபத்தில்  இவருக்கு அடி பட்டு இவருடைய  நண்பர்கள் மருத்துவமனையில்  கொண்டு வந்து விட்டு  சென்று விட்டனர் ,   அப்போது  இவர் கோமா நிலையில் இருந்தார்  ,குமாரை  நீங்கள் ஏதாவது ஒரு  காப்பகத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என கோவை அரசு  மருத்துவமனையில் இருந்து  குமார் அவருக்கு வைத்தியம் செய்யும்  nurse  கேட்க  ,     கோவையில் எந்த   காப்பகத்திலும் இவருக்கு இடம் கிடைக்க வில்லை, காரமடை "அன்பு மலர்"   முதியோர் காப்பகம் இவருக்கு ஆதரவு தருவதாக முன் வந்தது  , அதனை  தொடர்ந்து  அவர் மேலும் உடல் நலம் குன்றிவிட்டார், ஆகையால் அவரை  மருத்துவமனையில்  இருந்து டிஸ்சார்ஜ் செய்ய முடியவில்லை , நான் அடிக்கடி  மருத்துவ மனை  சென்று குமாரின் உடலை நிலையை சந்தித்து வந்தேன்,  ஜனவரி 6  காலை 10  மணியளவில் நான் குமாரை சந்திக்க சென்று இருந்த போது  குமார் நிலைமை மிகவும்   மோசம் இருந்தது  சற்று நேரத்திலேயே என் கண்முன்னர் அவர் உயிர் பிரிந்தது ,   பிறகு மருத்துவமனை அதிகாரிகளிடம் நான் குமாருக்கான அலுவலக பணிகளை  முடித்து  விட்டு எனக்கு தகவல் குடுங்கள் நான் நேரில் வந்து குமாரின் உடலை  எங்களது  நண்பர்கள் மூலமாக தகனம் செய்ய வருகிறோம் என்று உறுதி அளித்ததை  தொடர்ந்து  , அதனை தொடர்ந்து காவல்துறை குமாரை பற்றி பத்திரிக்கை வாயிலாக  
பொதுமக்களுக்கு  குமார் இறந்த செய்தியை அறிவித்துள்ளது 13 /01 /12 அன்று வரை  ஒருவாரகாலமாகியும்   குமாரை தேடி ஒருவரும் வரவில்லை ,பிறகு காவல் துறை துணை  ஆய்வாளர் மாசிலாமணி  என்பவர் என்னை அழைத்து குமாரின் உடலை என்னை 
பெற்றுக்கொள்ள சொல்ல 13 /01  /12 அன்று மதிய ஒருமணியளவில் குமாரின் பிரேத உடல் காவல்துறையினர் மூலம்  பெற்றுக்கொண்டு
 எனது நண்பர் மோகனசுந்தரம்  துணைக்கு வந்தார் மற்றும் உதவும் தோழர்  அறக்கட்டளை நண்பர் பழனி உடன் வந்தார் , இவர்களின் உதவியுடன்  
 13 /01 /12 மதியம் இரண்டுமணிக்கு கோவை புளிய குலம் மயானத்தில் குமாரின் உடல்  நல்லடக்கம்  செய்யப்பட்டது .

இருக்கும் வரை யாரும் இல்லை இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே...
~மகேந்திரன்
  இவருக்கு பெற்றோர்கள் இல்லை ,ஒரு விபத்தில்  இவருக்கு அடி பட்டு இவருடைய  நண்பர்கள் மருத்துவமனையில்  கொண்டு வந்து விட்டு  சென்று விட்டனர் ,   அப்போது  இவர் கோமா நிலையில் இருந்தார்  ,குமாரை  நீங்கள் ஏதாவது ஒரு  காப்பகத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என கோவை அரசு  மருத்துவமனையில் இருந்து  குமார் அவருக்கு வைத்தியம் செய்யும்  nurse  கேட்க  ,     கோவையில் எந்த   காப்பகத்திலும் இவருக்கு இடம் கிடைக்க வில்லை, காரமடை "அன்பு மலர்"   முதியோர் காப்பகம் இவருக்கு ஆதரவு தருவதாக முன் வந்தது  , அதனை  தொடர்ந்து  அவர் மேலும் உடல் நலம் குன்றிவிட்டார், ஆகையால் அவரை  மருத்துவமனையில்  இருந்து டிஸ்சார்ஜ் செய்ய முடியவில்லை , நான் அடிக்கடி  மருத்துவ மனை  சென்று குமாரின் உடலை நிலையை சந்தித்து வந்தேன்,  ஜனவரி 6  காலை 10  மணியளவில் நான் குமாரை சந்திக்க சென்று இருந்த போது  குமார் நிலைமை மிகவும்   மோசம் இருந்தது  சற்று நேரத்திலேயே என் கண்முன்னர் அவர் உயிர் பிரிந்தது ,   பிறகு மருத்துவமனை அதிகாரிகளிடம் நான் குமாருக்கான அலுவலக பணிகளை  முடித்து  விட்டு எனக்கு தகவல் குடுங்கள் நான் நேரில் வந்து குமாரின் உடலை  எங்களது  நண்பர்கள் மூலமாக தகனம் செய்ய வருகிறோம் என்று உறுதி அளித்ததை  தொடர்ந்து  , அதனை தொடர்ந்து காவல்துறை குமாரை பற்றி பத்திரிக்கை வாயிலாக  
பொதுமக்களுக்கு  குமார் இறந்த செய்தியை அறிவித்துள்ளது 13 /01 /12 அன்று வரை  ஒருவாரகாலமாகியும்   குமாரை தேடி ஒருவரும் வரவில்லை ,பிறகு காவல் துறை துணை  ஆய்வாளர் மாசிலாமணி  என்பவர் என்னை அழைத்து குமாரின் உடலை என்னை 
பெற்றுக்கொள்ள சொல்ல 13 /01  /12 அன்று மதிய ஒருமணியளவில் குமாரின் பிரேத உடல் காவல்துறையினர் மூலம்  பெற்றுக்கொண்டு
 எனது நண்பர் மோகனசுந்தரம்  துணைக்கு வந்தார் மற்றும் உதவும் தோழர்  அறக்கட்டளை நண்பர் பழனி உடன் வந்தார் , இவர்களின் உதவியுடன்  
 13 /01 /12 மதியம் இரண்டுமணிக்கு கோவை புளிய குலம் மயானத்தில் குமாரின் உடல்  நல்லடக்கம்  செய்யப்பட்டது .

இருக்கும் வரை யாரும் இல்லை இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே...
~மகேந்திரன்
| Tweet | ||||
3 comments:
God is there..,
So heartening to see that there are folks like you! Please keep up the good work.
-Dinesh
God Bless You. Keep up the great work.
Post a Comment