Wednesday, January 25, 2012

அவர்களுக்காக நாம் ஏதாவது செய்யவேண்டாமா ?

நண்பர்களே
நேற்று 25 / 01 /12 மாலை பொழுது நான் கோவையில் நஞ்சப்பா சாலை வழியாக சென்று கொண்டு இருந்தேன் ... அந்த நேரம் ஒரு ஆதரவற்ற ஒருவர் ஊட்டியை சேர்ந்தவர் மனநலம் சரிள்ளதவர் என கூறப்படுகிறார்கள் , ஒருவார காலமாக அப்பகுதியில் தான் சுற்றித்திருந்து வந்தாராம் , சாலையை கடக்கும் பொது இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் இவர் மீது மூதிவிட்டு தெரியாததுபோல வேகமாக சென்று விட்டார் ,இவருடைய பெயரும் தெரியவில்லை , விபத்தி இவர் மயங்கி விட்டார், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து இவரை கோவை அரசு மருத்துவ மனைக்கி அனுப்பி வைக்கப்பட்டது சிகிச்சைக்கு பிறகு என்னை அலை பேசியில் தொடருகொள்ள சொல்லி இருக்கிறேன் , சிகிச்சை முடிந்ததும் இவரை ஒரு பாது காப்பான இடத்தில் சேர்ப்பதற்காக,
விபத்துக்கு முன்பே யாரேனும் இவரை ஏதாவது ஒரு பாதுகாக்கு காப்பகத்தில் சேர்த்து இருந்தால் இவருக்கு இந்த விபத்து இகழ்ந்து இருக்காது...
என்ன செய்வது காப்பகத்தில் சேர்வதற்கு கூட கொடுப்பினை இல்லாதவர்கள் சாலையில் ஏராளமானோர் இருக்கிறார்களே அவர்களுக்காக நாம் ஏதாவது செய்யவேண்டாமா ?
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment