Wednesday, December 21, 2011

கனவு கூட காண்பது இல்லை ..!

கழிவு நீர் ஓரமாக ஒரு ராஜாங்கம்..!
இரவு விளக்கு நிலா தரும்..!
கொசுக்களின் தாலாட்டு தரும்..!
கல்லும் கிழிந்த துணியுமே தலையணை..!
போர்வைக்கி ஆயிரம் ஜன்னல் கொண்ட சேலையும் வெட்டியும்..!

இதிலும்
இவர்களுக்கு
தேச வளர்ச்சிக்கான
கனவு வரும்...
தேசத்துக்குதான்
இவர்களின் வளச்சிக்காக
கனவு கூட
காண்பது இல்லை ..!


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

5 comments:

Admin said...

அவர்களுக்கும் கனவுகள் சிந்தனைகள் இருக்கிறதென்று அவர்களோடு அன்பாக இருந்ததால் அறிந்து கொண்டீர்கள்..வாழ்த்துகள்..

Unknown said...

படங்கள் எல்லாம் மனதை கலங்க வைக்கின்றன... தினம் தினம் இவற்றினை பார்த்த படியே கடந்து போய்க் கொண்டு இருக்கிறோம்.

Rathnavel Natarajan said...

உங்களுக்கு எங்களது மனப்பூர்வ வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

இதிலும்
இவர்களுக்கு
தேச வளர்ச்சிக்கான
கனவு வரும்... //

மனம் கவர்ந்த வரிகள்
தரமான பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள்

வேதகண்ணன் said...

உண்மைதான் நண்பரே!
http://vethakannan.blogspot.com/

Post a Comment