Tuesday, August 02, 2011

மீன்கள் தேடி வந்துவிட்டது..♥

நீ
குளித்துவிட்டு
வீடுவரும் போது
மீன்களிடம் சொல்லி
வரவில்லையா..?
பார்
மீன்கள் எல்லாம்
இறக்கை கட்டிக்கொண்டு
உன்னை
தேடி
வந்துவிட்டது..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment