என்னிடமிருந்தேல்லாம்
கவிதை வருமா
என்று இருந்தேன்...
உன்னிடம் இருந்தெல்லாம்
கவிதை வரக்கூடாது,
உனக்கு தாண்டா
கவிதை வந்து சேரனும்
என்று,
உன்னை என்னிடம்
அனுப்பி வைத்தது
காதல்...
கவிதை வருமா
என்று இருந்தேன்...
உன்னிடம் இருந்தெல்லாம்
கவிதை வரக்கூடாது,
உனக்கு தாண்டா
கவிதை வந்து சேரனும்
என்று,
உன்னை என்னிடம்
அனுப்பி வைத்தது
காதல்...
Tweet | ||||

No comments:
Post a Comment