Sunday, November 04, 2012

ரேக்காவின் மறுவாழ்வுக்கு ஈரநெஞ்சம்

"ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Services"
......
[For English version, please scroll down]
திருச்சியைச் சேர்ந்த திருமதி. ரேகா (வயது: 26), காதலித்து மணந்த கணவனால் கைவிடப்பட்ட நிலையில், தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் ஆதரவின்றி, ஸ்ரீ ரங்கம் கோவிலின் அருகில் மிகவும் கஷ்டப்பட்டு பிறரிடம் கை ஏந்தி வாழும் நிலையில் இருந்தார். அவரது நிலை கண்டு, மனம் இளகிய திருச்சி லால்குடியைச் சேர்ந்த திரு. ஞானசேகர், எங்கள் அமைப்பின் உதவியை நாடினார். அவரைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து வாழவைக்க வ
ேண்டுமென்ற நோக்கத்தில், கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் 03.11.2012, அன்று தாயும் சேயும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கணவனாலும், பெற்றோராலும், சகோதரனாலும் கைவிடப்பட்டு புகலிடம் இன்றித் தவித்தத் தனக்கு நல் ஆதரவு தந்த "ஈர நெஞ்சம்" அமைப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் திருமதி.ரேகா தெரிவித்துக் கொண்டார்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(99/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mrs. Rekha, (Age:26), abandoned by her husband and family, was found helpless with her one year old son near Srirangam temple. She is from Trichy and had a love marriage. Considering her situation, Mr. Gnanasekar of Lalgudi contacted our organization. We made arrangement to admit her and her son in the Universal Peace Foundation, Coimbatore on 03.11.2012.

Mrs. Rekha thanked us for our timely help.
~Thanks / (99/2012)
"EERA NENJAM"
Photo: "ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Services"
......
[For English version, please scroll down]
திருச்சியைச் சேர்ந்த திருமதி. ரேகா (வயது: 26), காதலித்து மணந்த கணவனால் கைவிடப்பட்ட நிலையில், தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் ஆதரவின்றி, ஸ்ரீ ரங்கம் கோவிலின் அருகில் மிகவும் கஷ்டப்பட்டு பிறரிடம் கை ஏந்தி வாழும் நிலையில் இருந்தார். அவரது நிலை கண்டு, மனம் இளகிய திருச்சி லால்குடியைச் சேர்ந்த திரு. ஞானசேகர், எங்கள் அமைப்பின் உதவியை நாடினார். அவரைப் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து வாழவைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் 03.11.2012, அன்று தாயும் சேயும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கணவனாலும், பெற்றோராலும், சகோதரனாலும் கைவிடப்பட்டு புகலிடம் இன்றித் தவித்தத் தனக்கு நல் ஆதரவு தந்த "ஈர நெஞ்சம்" அமைப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் திருமதி.ரேகா தெரிவித்துக் கொண்டார். 
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி /(99/2012)
"ஈர நெஞ்சம்"
......
Mrs. Rekha, (Age:26), abandoned by her husband and family, was found helpless with her one year old son near Srirangam temple. She is from Trichy and had a love marriage. Considering her situation, Mr. Gnanasekar of Lalgudi contacted our organization. We made arrangement to admit her and her son in the Universal Peace Foundation, Coimbatore on 03.11.2012. 

Mrs. Rekha thanked us for our timely help. 
~Thanks / (99/2012) 
"EERA NENJAM"
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

sakthi said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் மகி சார் ! உங்கள் சேவை தொடரட்டும் !

Post a Comment