Wednesday, March 07, 2012

கண்களில் அல்ல..♥

உன்னை
என் கண்களில்
வைக்க வில்லை..!
கண்களாக
வைத்திருக்கிறேன்..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

3 comments:

arasan said...

சரி சரி .. எப்படி நான்கு வரிகளில் நறுக்கென்று இப்படி ஒரு கவிதை

கா.ந.கல்யாணசுந்தரம் said...

கண்களைக் கொண்டு எழுதிய கவிதை கண்ணாக திகழ்கிறது

eerammagi said...

அதுவா வருதுங்க அரசன் சே

Post a Comment