ஆதரவற்ற  இல்லங்களுக்கு நாம் போகிறோம், உணவு வழங்குகிறோம், ,துணி வகைகளை  வழங்குகிறோம் ,அதற்கும் மேலாக அங்கு இருக்கும் உடல் நோய் வாய் பட்டவர்களை  குளிப்பாட்டுவதும் ,தன்னால் உண்ண முடியாதவர்களுக்கு ஊட்டிவிடுவதும்,  மருந்திடுவதும் , இப்படி கூட செய்யலாமே...!
~மகேந்திரன் 
9843344991
| Tweet | ||||
Related Posts: ,
,
1 comment:
அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
அருமையான கருத்து
காணொளியுடன் பதிவும் அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Post a Comment