Monday, April 07, 2014

திருவேங்கடம் அய்யாவிற்கு உறவினர்கள் இருப்பார்கள்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(287/05-04-2014)

கோவை நேரு விளையாட்டு அரங்கம் வளாகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட 80 வயது மதிக்கத்தக்க திருவேங்கடம் என்ற முதியவர் 02-04-2014 அன்றுபொதுமக்கள் மற்றும் 108- ஆம்புலன்ஸ் ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு அளித்த தகவலின் பேரில் அம்முதியவரை மீட்டு கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்த்தனர். அதனை தொடர்ந்து திருவேங்கடம் அவர்களின் உறவினரை தேடும் முயற்சியிலும் ஈரநெஞ்சம் அமைப்பினர் உள்பட பல அமைப்புகளும் நண்பர்களும் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
https://www.facebook.com/photo.php?fbid=316045705187058&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater
இதற்கிடையில் எதிர்பாராத விதமாக இன்று 04-04-2014மாரடைப்பால் அவர் இயற்கை எய்தினார். அவரது இறுதி காரியங்களை செய்து தருமாறு மாநகராட்சி காப்பக நிர்வாகத்தினர் ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க ஈரநெஞ்சம் அமைப்பினர் இன்று சொக்கம்புதூர் மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam



மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment