Thursday, April 11, 2013

சாலையோரமாக பரிதாபமான நிலையில் காணப்பட்ட ஜோதி ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]

கோவை மாநகராட்சி காப்பகத்தில் இருந்து 03/04/2013 அன்று ஜோதி என்கிற சுமார் 40 வயது பெண்மணி காணாமல் போனதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று (10/04/2013) கோவை டவுன் ஹால், மணிக்கூண்டு பகுதியில் சாலையோரமாக பரிதாபமான நிலையில் காணப்பட்ட ஜோதி ஈரநெஞ்சம் குழுவினரால் மீட்கப்பட்டு, மீண்டும் கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

காணாமல் போன ஜோதியை மீட்டுக் கொடுத்ததற்கு கோவை மாநகராட்சி காப்பகத்தினர் ஈரநெஞ்சம் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (154/2013)
ஈர நெஞ்சம்

Jothi, about 40 years old, got lost on 03/04/2013 from Coimbatore Corporation Home. On hearing this, voluteers from Eera Nenjam were searching and found her in a very weak condition near the Town Hall Clock Tower, Coimbatore on 10/04/2013 and then admitted back in Coimbatore Corporation Home.
Coimbatore Corporation Home appreciated Eera Nenjam for finding the missing Jothi.

~ Thanks (154/2013)
Eera Eera Nenjam
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

ஜீவன் சுப்பு said...

//காணாமல் போன ஜோதியை மீட்டுக் கொடுத்ததற்கு கோவை மாநகராட்சி காப்பகத்தினர் ஈரநெஞ்சம் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.//

நாங்களும் சொல்கிறோம் வாழ்த்துக்களை .

கவியாழி said...

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

Post a Comment