கன்னாபின்னான்னு கிறுக்கும்
இந்த
கவிதையெல்லாம் என்னுடையது...
அதன்
காப்பி ரைட்
உன்னுடையது..!
இந்த
கவிதையெல்லாம் என்னுடையது...
அதன்
காப்பி ரைட்
உன்னுடையது..!

ஆயிரம்
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
உண்மையில் தான்
முற்று பெரும்.!
ஆயிரம்
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
உண்மையில் தான்
முற்று பெரும்.!
முற்று பெரும்.!

உன்
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம்
இலை உதிர்காலம் என்றெல்லாம்
எதும் எனக்கு இல்லை .,
எல்லா காலமும்
வசந்த காலம் தான் ..!
உன்
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம்
இலை உதிர்காலம் என்றெல்லாம்
எதும் எனக்கு இல்லை .,
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம்
இலை உதிர்காலம் என்றெல்லாம்
எதும் எனக்கு இல்லை .,
எல்லா காலமும்
வசந்த காலம் தான் ..!
வசந்த காலம் தான் ..!

வரம்
தருவதால் மட்டும்
தெய்வமாகி விட முடியாது.
உன்னை
போல பாசமும் காட்ட
தெரிந்திருக்க வேண்டும்..!
தருவதால் மட்டும்
தெய்வமாகி விட முடியாது.
உன்னை
போல பாசமும் காட்ட
தெரிந்திருக்க வேண்டும்..!

Tweet | ||||

Related Posts: ,
,
,
- காதல் வானிலே
- ஆறுதல் தரும் அவஸ்த்தை
- பெண் என்றும் தேவதை என்றும்...
- என் நினைப்பை குடுத்தால் போதும்..♥
- உன்னோடு பேச,உன்னோடு வாழ..!
- இராவணன் போல தான் வேணும் அம்மா
- பந்தமின்றி இருத்தல்
- இரண்டு இட்லி... சிந்தனை
- இமைகளின் காதல்
- மரணவாசல்
- நேற்றைய சவங்களுடன் நாளைய சவம்
- உலகம் அழியப்போகும் இன்னும் சில தினங்களில்
- உன் உள்ளத்துக்கு சொக்கநாதனும் பொருத்தமில்லையடி
- காதல் என்பது மண்டியிட்டு ரோஜாக்களை நீட்டுவது அல்ல
- இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...
- நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும்...கோபம் வந்தா என்ன செய்வோம்?
1 comment:
அருமையான காதல் கவிதைகள்
மிகவும் ரசித்தேன்
தொடர (பதிவையும் ) வாழ்த்துக்கள்
Post a Comment