Thursday, April 26, 2012

சில அடி தள்ளி இருந்தும்

பல மைல்களுக்கு அப்பால்

இருந்தாலும் தன் துணையை

அடையாளம் கண்டுக்கொள்ளும்

பெண் பட்டாம் பூச்சி...

சில

அடி தள்ளி இருந்தும்

ஏனடி என்னை கண்டும் காணமல்

...நீ ?



மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Yaathoramani.blogspot.com said...

முரணை கவியாக்கிய விதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment