Monday, February 20, 2012

வேதனை..!

உனக்காக
எழுதிய கவிதை..!
உன்னைத்தவிர
எல்லோரும் ரசிக்கிறார்கள்..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment