ஒரு
முற்றுப்புள்ளிக்கூட
அழகான கவிதையாய்
இருக்கிறது...
உன்
முற்றுப்புள்ளிக்கூட
அழகான கவிதையாய்
இருக்கிறது...
உன்

ஏதாவது
இருந்தால்தான்
திருடப்பட வேண்டும் ...
என்
இதையத்தை எதற்கு
திருடினாய்..♥

தலைமுறை தலைமுறைக்கா
சேர்த்துவைக்க போகிறாய்
கொஞ்சம்
சிந்திவிட்டு
போ...
சேர்த்துவைக்க போகிறாய்
கொஞ்சம்
சிந்திவிட்டு
போ...

என்
கண்ணே
எனக்கு பட்டுவிடும்
போலிருக்கிறது..!
என்
கண்ணில் உன் பின்பம்..♥

நீ
வரும் செய்தி
அறிந்ததும்
இதயம் விழிவரை
வந்து பார்க்கிறது..♥

எல்லா
நிழலிலும்
இருள் தான் இருக்கும்...
உன்
நிழலில் மட்டும்
நிழலிலும்
இருள் தான் இருக்கும்...
உன்
நிழலில் மட்டும்

நீ
செல்லும் இடமெல்லாம்
கம கம என
மல்லிகை வாசம் வீசுகிறது..!
உன்
செல்லும் இடமெல்லாம்
கம கம என
மல்லிகை வாசம் வீசுகிறது..!
உன்


என்
தாய் மொழிக்கு
சந்தோசம்
நீ என்னோடு
தமிழில் பேசியதால்...
தாய் மொழிக்கு
சந்தோசம்
நீ என்னோடு
தமிழில் பேசியதால்...

Tweet | ||||

Related Posts: ,
,
,
- உன் உள்ளத்துக்கு சொக்கநாதனும் பொருத்தமில்லையடி
- காதல் வானிலே
- பெண் என்றும் தேவதை என்றும்...
- என் நினைப்பை குடுத்தால் போதும்..♥
- உன்னோடு பேச,உன்னோடு வாழ..!
- ஆறுதல் தரும் அவஸ்த்தை
- The Hindu : Life & Style / Metroplus : The gift of Magi
- இமைகளின் காதல்
- மரணவாசல்
- நேற்றைய சவங்களுடன் நாளைய சவம்
- உலகம் அழியப்போகும் இன்னும் சில தினங்களில்
2 comments:
So cute..
"ஆஹா..கவிதை கவிதை.. படி.." - என்ற கமலின் குணா வசனம் தான் ஞாபகத்தில் வருகிறது. :)
Post a Comment