Showing posts with label கண்ணாடி. காதல். Show all posts
Showing posts with label கண்ணாடி. காதல். Show all posts

Friday, October 07, 2011

விழப்போவது உன் காலடியில்...

காதல்
என் தலைக்கு மேல்...
உன் கையில் அம்பு...
குறி  காதலுக்கா..?
என் கழுத்துக்கா?
எதுவாயினும் சரி,
விழப்போவது உன் காலடியில் தானே..♥

Wednesday, October 05, 2011

மரணத்திற்கு பிறகு எதற்கு காதல்?

நீயும்
மருத்துவரை போல தான் 
வைதுயம்
பார்ப்பாய ?
மரணத்திற்கு
பிறகு எதற்கு காதல்..?

Monday, October 03, 2011

காதல் குறள் ...

காதல் சிலரை உருவாக்க செய்கிறது...!
பலரை உருக்க செய்கிறது...!

Wednesday, September 28, 2011

என்னவளே...

என்னவளே
என்
மீது கோபம் என்றால்
கொன்று
விட்டு போ...
விட்டு விட்டு
போகாதே...♥

உணர்வாயா...?

வருத்த படமாட்டேன்,
வருதப்படவைக்கிறாய்  என்று...
வருத்தப்படாமல்  வைக்கிறாயே...
என்று வருத்தப்பட வைக்கும்
நீ
இதை உணர்வாயா...?

Monday, September 26, 2011

எதிர் பார்த்த நேரம்...

நீ
என்
கவிதைகளை
எதிர் பார்த்த
நேரம்...
முகம் பார்க்கும்
கண்ணாடியை
பார்த்திருக்கலாம்
என்
கவிதையைவிட,
உன்
பின்பம் இன்னும் ரசிக்கும்படி
இருக்கும்..♥