Showing posts with label தாய்மை. Show all posts
Showing posts with label தாய்மை. Show all posts

Sunday, October 16, 2011

ஈரம்..!

கறந்த எருமை பாலில்
கூட தெரியும்
தாய்மையின்
ஈரம்..!

Tuesday, August 30, 2011

ஒரு நாள் முடிவுக்கு வரும்...

எழுதி
எழுதி கவிதைகள்
எல்லாம்
ஒரு நாள் 
முடிவுக்கு வரும்...
முடியாமல்
இந்த
இரண்டு கவிதை மட்டும் 
தொடர்ந்து கொண்டே இருக்கும்...
ஒன்று
தாய்
இன்னொன்று
தாய்மை...