Showing posts with label கடல். Show all posts
Showing posts with label கடல். Show all posts

Tuesday, October 25, 2011

ஆறுதலை தேடும்...

ஆறு
ஆறுதலை தேடும்
கடலிடம்..!
என்
கவிதைகள்
காதலிடம்..♥

Tuesday, October 04, 2011

உனக்கு கரையாக...

நீ
கடல்...
உனக்கு கரையாக இருக்க 

வேண்டும்...
இல்லையேல்
கல்லறையில் கிடக்க 

வேண்டும்..♥

Friday, September 30, 2011

கப்பலாக நீ...

படைப்பின் விந்தையை 
பார்...
கடலையே மூழ்கடிக்கும்
கப்பலாக 

நீ
இருக்கிறாய்...♥