Wednesday, May 16, 2012

உணர்ந்தால் போதும்...

என் கவிதைகளை
எல்லாம்
நீ
படிக்கும் போது
நான்
இங்கு இருப்பேனா.?
எனத் தெரியாது..!
ஆனால்
இதை படிக்கும் போது
இதெல்லாம்
உனக்காகத் தான் எழுதினேன்
என
நீ
உணர்ந்தால் போதும்...


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment