Showing posts with label பூங்கா. Show all posts
Showing posts with label பூங்கா. Show all posts

Friday, August 24, 2012

பூங்காவில்...

பூங்காவில்
ஒரு பூ என்னிடம்
உன்னை காட்டி இந்த
பூவிற்கு மட்டும்
எப்படி கால் முளைத்தது

என்று கேட்டது...
அந்த
பூவிற்கு
நீ கால் முளைத்த
பூ என்று சொல்லி
புரியவைப்பதற்குள்
எனக்கு போதும் என்றாகி விட்டது..♥
மழையில் நனைய கூடாது
என்று
குடைபிடித்து போகிறாய்...
உன்னை நனைக்க
முடியாத வேதனையில்
வானம் அழுது
கொண்டிருக்கிறது..♥

Wednesday, September 21, 2011

பூங்கா...

கொளுத்தும் வெயில்
நிழலுக்காக காத்திருக்கிறது
பூங்கா...
எப்போது
 

நீயும் நானும்

வருவோம் என்று ..♥

 


Sunday, September 18, 2011

பூங்கா வாசம்

அதெப்படி
பூ
சூடாமலே
பூங்கா வாசம் தர
உன்னால்
முடிகிறது..♥