Showing posts with label புயலுக்கு. Show all posts
Showing posts with label புயலுக்கு. Show all posts

Monday, August 29, 2011

புயலுக்கு பெயர் ...

எனக்கு தெரிந்து
முதன் முதலில்
புயலுக்கு
பெயர் சூட்டப்பட்டது
எட்டய்யபுரத்தில் தான்...
மகாகவி சுப்ரமணிய பாரதி என்று !