Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

Wednesday, September 21, 2011

காதல் கவிதை..♥

உன்
கோவம்
எனக்கு பிடிக்கு
அது
எனக்கு
நீ
நெருப்பினால்
எழுதும்
காதல் கவிதை..♥

அழகு...

உனக்கு
வரமாக  இருப்பது தான்
எனக்கு
சாபமாக வருகிறது
..♥
        ~அழகு~

Tuesday, September 20, 2011

இதயம் சுத்திகரிப்பு நிலையம்...

நீ
என்
இதயம் சுத்திகரிப்பு நிலையம்...
நீ
இல்லை என்றால்
என்னவாகும்
என்
தேகம் எனும் தேசம்..♥

Saturday, September 17, 2011

வெட்கமாய் வருகிறது..♥

கூச்சம்  இல்லாமல்
ஏன்
மேல் இமையும்
கீழ் இமையும்
இணையும் போது...
எனக்கு
வெட்கமாய் வருகிறது..♥


போட்டியை மறந்து...

மானும் , மீனும்
உன்
விழியோடு
போட்டியிட்டால்...
போட்டியை
மறந்து
உன்
விழி நாடகத்தை
இரசித்துக்கொண்டு இருக்கும்..♥


கவிஞனாகவேண்டும்...

நீ
அறியாமல்
நீ வாங்கி வந்த வரம் இதுதான்...
உன்னை
கண்டவன் எல்லாம்
கவிஞனாகவேண்டும்
என்று..♥

Friday, September 16, 2011

உனக்காக துடிக்கிறது...

என்னோடு
பிறந்த ஏன்
இதயமே
ஏன்
பேச்சைகேட்க்காமல்
உனக்காக 

துடிக்கிறது...
இந்த உலகில்
எனக்கென்று

என்னதான் இருக்கிறது..♥

காதல்...

எனக்குள்
காதல் நுழைந்துள்ளது..!
ஏன்
கவிதைக்குள்
நீ நுழைந்துல்லாய்..!
முரண்பாடு...♥

பிச்சை பாத்திரம்..♥

ஏன்
உறக்கம்
உன்
கனவுக்காக
நான்
ஏந்திய
பிச்சை பாத்திரம்..♥


Thursday, September 15, 2011

கவிதைகத்து...

தான்
காதலை
காதலியிடம்
சொல்ல தெரியாதவர்கள்
இப்படிதான்
என்னைபோல
கவிதைகத்து கத்திக்கொண்டு
இருப்பார்கள்..♥


வேட்டை

படைப்பை பார்...
காட்டில் வேடன்
மான்களை
வேட்டையாடுகிறான்...
வீட்டில்
வேடனை மான்
வேட்டையாடுகிறது..♥



Wednesday, September 14, 2011

உன்னையும் என்னையும் போல...

நிலா
மௌனமாக இருக்கிறது...
மேகம்
பித்துப்பிடித்து அலைகிறது-
உன்னையும் என்னையும்
போல..♥


Tuesday, September 13, 2011

பார்வை பட்டதும்...

பூவில்
உள்ள தேன்
பூவிற்கு தெரியாது
வண்டின்
பார்வை பட்டதுதான்
பூக்களுக்கு தெரியும்..!
அது போலதான்
உன்
பார்வை பட்டதும்
எனக்குள்
இருந்த காதலும் தெரிந்தது..♥

வாசம் இல்லாமல் போகுமா...

நீ
பிரிந்து போகலாம்...

என்னை விட்டு

உன்
நினைவு பிரிந்து போய்விடுமா...?

பூக்கடையில்

பூ இல்லை என்றால்லும்
வாசம் இல்லாமல் போகுமா ...?!

சந்திக்காமல் இருந்திருந்தால்...

உன்னை மட்டும்
நான்
சந்திக்காமல்
இருந்திருந்தால்
கவிஞனாக
மாறியிருக்க மாட்டேன்
மாடு மேய்ப்பவனாகதான்
இருந்திருப்பேன்..♥

வானமா பத்தபோகிறது..?

உன்
நினைவுகள்
ஊற்றிவைக்க
இவ்வளவு பெரிய
ஏன்
இதயமே போதாத போது.!
இந்த
வானமா பத்தபோகிறது..?

Monday, September 12, 2011

என்ன கோளாறோ...

என்ன கோளாறோ
தெரியவில்லை...
என்
வீட்டு கண்ணாடி
என்னை காட்டாமல்
உன்னை
காட்டி கொண்டு இருக்கிறது..♥


உன்னை விட அழகாய்...

உனக்கு பரிசளிக்க கடைகளில் 
ஏதேதோ தேடினேன்
அதுவும் 

உன்னை விட அழகாய்...
உன்னை விட , 
எதும் அழகாய் கிடைக்கவில்லை
கால் நோக அலைந்ததுதான் மிச்சம்
உன்னை விட அழகு 

உனக்கு மட்டும்தான் இருக்கிறது
அதான் 

உன் 
புகை படத்தை 
உனக்கு பரிசளித்தேன்...♥

முத்தம்..♥

ஒரு
நாள் கனவில்
நமக்குள்
நடந்த சண்டைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முத்தம் வைத்து
சமாதானம் செய்தாய்..!
இன்றுவரை
அந்த
சமாதானத்திர்க்காகவே
சண்டைகளை
தொடர்கிறேன்..♥

Sunday, September 11, 2011

இதழோரம் மச்சம்..♥

மல்லிகை தொட்ட 
வாசலில்
காத்திருக்கும்
வண்டு போல...
உன்
இதழோரம்
உள்ள
மச்சம்..♥