Showing posts with label உணர்ந்தால். Show all posts
Showing posts with label உணர்ந்தால். Show all posts

Wednesday, May 16, 2012

உணர்ந்தால் போதும்...

என் கவிதைகளை
எல்லாம்
நீ
படிக்கும் போது
நான்
இங்கு இருப்பேனா.?
எனத் தெரியாது..!
ஆனால்
இதை படிக்கும் போது
இதெல்லாம்
உனக்காகத் தான் எழுதினேன்
என
நீ
உணர்ந்தால் போதும்...