Showing posts with label அத்சயம். Show all posts
Showing posts with label அத்சயம். Show all posts

Saturday, September 24, 2011

அதிசயம்...

கண்ணில்லாத ஒருவனின்
கையில் உருவான
சிர்ப்பம் போலதான் ...
காதல்
இல்லாத
என்
கையில் உருவான
இந்த
கவிதைகளும்
அதிசயம்..!