Showing posts with label ஆத்மசாந்தி. Show all posts
Showing posts with label ஆத்மசாந்தி. Show all posts

Monday, September 30, 2013

இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காக ~ ஈரநெஞ்சம்


Inline image 1
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(208/29-09-2013)

அடையாளம் தெரியாமல் அகால மரணம் அடைந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் இயற்கையாக இறந்தவர்களையும் தனது உறவினராக எண்ணி அவர்களது உடலை ஈரநெஞ்சம் அமைப்பு நல்லடக்கம் செய்து வருகிறது. அப்படி இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் இன்று 29.09.13 காருண்யா பாவ பூஜை ஈரநெஞ்சம் அமைப்பு மூலம் நடத்தப்பட்டது.
இதில் ஈரநெஞ்சம் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காக பிராத்தனை செய்தனர்.

~நன்றி
ஈரநெஞ்சம்