கோவை கணபதிபுதூர் , தமிழ்நாடு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சிக்னல் இயங்குவது இல்லை. அப்பகுதியில் பள்ளிக்கூடம் இருப்பதால் மாணவர்களுக்கும் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்களும் சாலையை கடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment