Wednesday, November 30, 2011
Tuesday, November 29, 2011
நீ வருவதாக சொல்லிப்பார்...
புத்தகம் இருந்தால்தான்
நூலகமா..?
நீ
நூலிடை கொண்ட
நூலகம்..♥
நீ
நிலாவிடம்
வருவதாக சொல்லிப்பார்...
உன்னை
சந்திக்கும் சந்தோசத்தில்
நிலாவிடம்
வருவதாக சொல்லிப்பார்...
உன்னை
சந்திக்கும் சந்தோசத்தில்
நார்வே நாட்டில்
இரவு இல்லையாம்...
இதை
கேட்டதும்
சலிப்பே இல்லாத
இரவு இல்லையாம்...
இதை
கேட்டதும்
சலிப்பே இல்லாத
உனக்கு
இவ்வளவு தற்பெருமை
ஆகாது...
எல்லோரிடமும்
என் கவிதை அழகு என்கிறாய்
இவ்வளவு தற்பெருமை
ஆகாது...
எல்லோரிடமும்
என் கவிதை அழகு என்கிறாய்
பசி
வந்தால்
பத்தும் மறந்து போகும்..!
காதல்
வந்தால்
வந்தால்
பத்தும் மறந்து போகும்..!
காதல்
வந்தால்
உன்
குடைக்குள்
புகமுடியாமல்
தவிக்கும் மழைத்துளி போல..!
குடைக்குள்
புகமுடியாமல்
தவிக்கும் மழைத்துளி போல..!
Monday, November 28, 2011
எல்லாமும் நீ ...
எந்த கவிஞனையும்
நிலாவில்
எழுத
தடை விதித்தது
இல்லை
காகிதம்..!
தடை விதித்தது
இல்லை
காகிதம்..!
நிலாவில்
நட்சத்திரம்
மின்னுவது தெரியுமா..?
உன் மூக்குத்தி
மின்னுகிறதே..♥
நீ
எனக்கு
கிடைக்கும் போது
நினைத்துக்கொண்டேன்
நான் கொடுத்து வைத்தவன் என்று...
எனக்கு
கிடைக்கும் போது
நினைத்துக்கொண்டேன்
நான் கொடுத்து வைத்தவன் என்று...
லேபிள்கள்:
எல்லாம்மும் நீ,
கவிதை
Friday, November 25, 2011
மறுவாழ்வு படமே கதை சொல்லும் ~மகேந்திரன்
லேபிள்கள்:
ஈரம்,
மகேந்திரன்
Thursday, November 24, 2011
சாந்தாமணியின் நல்லகாலம் ~மகேந்திரன்
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சாந்தாமணி என்னும் பெண் வசித்து வந்துள்ளாள்,சாந்தாம...ணி இவளுக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை , கடந்த நான்கு வருடமாக சாந்தாமணி மனநிலை பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு விதியால் தள்ளப்பட்டால் , அந்த நஞ்சுண்டபுரம் பொது மக்கள் இவளுக்கு அவ்வப்போது உணவு வழங்கி வந்துள்ளனர் , ஆனால் கடந்த சிலநாட்களாக இவளுக்கு உணவு யாரும் குடுக்க படவில்லை என்று தெரிகிறது , நஞ்சுண்டாபுரம் பகுதியில் எனக்கு தெரிந்த தங்கை நந்தினி இவள் மூலமாக சாந்தாமணியை பற்றி இன்று 24/11/11 எனக்கு தகவல் வந்தது , உடனடியாக நான் அந்தபகுதிக்கு சென்று தங்கை நந்தினி அவளது தோழி சந்தியா அவர்களின் உதவியால் சாந்தாமனிக்கு முன் உதவி செய்து சாந்தாமணியை கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்துவிட்டு வீடு திரும்பினோம், 
தங்கை நந்தினியை பாராட்ட வார்த்தைகளே இல்லை நந்தினி மிகவும் ஏழ்மை நிலை உடையவள் அடுத்த வேலைக்கு உணவு என்பது அவளுக்கு கனவு , நான் சமூக சேவகனாக உருவாக அவளும் ஒரு காரணம் என்பதை சொல்ல நான் இங்கு கடமை பட்டுள்ளேன் .
Magi Mahendiran
லேபிள்கள்:
ஈரம்,
சமுதாயம்,
சாந்தாமணி,
மகேந்திரன்,
மறுவாழ்வு
Wednesday, November 23, 2011
அழகி..♥
உன்னை
ஒவ்வொரு முறை
பார்க்கும் பொழுதும்
நீ உன்னைவிட
அழகாகவே தெரிகிறாய்..♥
ஒவ்வொரு முறை
பார்க்கும் பொழுதும்
நீ உன்னைவிட
அழகாகவே தெரிகிறாய்..♥
Tuesday, November 22, 2011
காதல் வானிலே...♥
கொடுமையது
மறுக்கப்பட்டால் கூட
பொறுத்துக்கொள்ளலாம்..!
நீ
மறைக்க படும்
உன் அன்பு
மரணத்தை விட
கொடுமையானது..!
உன் கன்னம் கண்ட பொறாமையில் தான்
ஆப்பிள் அழுகி போகிறது
நான் உன் அழகை ரசிக்கவில்லை...
நான் உன் அகத்தை ரசிக்கிறேன்...
உன்னை
அழகென்று யார்
சொல்லும் போதிலும்
அது
புரிவது இல்லை..♥
ஏதேனும் ஒன்று
பழகிவிட்டால் நிறுத்தமுடியாது..!
உன்னோடு
இருக்கும்போதும்
உன்னை
எதிர் பார்த்து இருக்கிறேன்..!
இந்த
இரவு ஏன் தெரியுமா
அமைதியாக
இருக்கு..?
நீயும்
நானும் கனவில்
விளையாடுவது
சத்தமிட்டால் கேட்டுப்போகுமே..!
நிழலிலேயே
வாழ நினைக்காதே...
நிலா நிழலை
தேடினால் இரவுக்கு
ஒளி
கிடைக்காதே..!
நீயும்
நானும்
இல்லை...
இப்போதெல்லாம்
மழையும் இல்லை..!
பெண் பட்டாம் பூச்சி தனது துணையான ஆண் பட்டாம் பூச்சியை
எங்கு இருந்தாலும் அடையாளம் கண்டுகொள்ளும்..♥
கடும் கவலையோடு
இருக்கிறேன்...
காலையிலேயே
கார்மேகங்கள் எல்லாம்
மாநாடு கூட்டம் போல
கலை கட்ட
துவங்கி விட்டது...
விரல் நோக
நீ
போட்ட கோலம் என்னாகுமோ..♥
கடும் கவலையோடு
இருக்கிறேன்...
காலையிலேயே
கார்மேகங்கள் எல்லாம்
மாநாடு கூட்டம் போல
கலை கட்ட
துவங்கி விட்டது...
விரல் நோக
நீ
போட்ட கோலம் என்னாகுமோ..♥
அதே மேடை
அதே கதை
நடிகர்கள் மற்றும் மாற்றபடுகிறது..!
"காதல்"
எத்ததையோ
முறை
என் போர்வை
நீயாக இருந்தது..!
எப்போது
நீ என்
போர்வையாவாய்..?
உனக்கும்
எனக்கும் இருந்த
இடைவெளியை
காதல்
சிறை படுத்திவிட்டது..♥
எழுதினேன்...
எழுதிய கவிதையில்
எனக்கு தெரியாமலே
உன்னை
சந்திக்க முந்திக்கொண்டது
என்
எழுத்துப்பிழைகள்..♥
உன்
உணவில்
சர்க்கரையை குறைத்துக்கொள் ...
உன்
முத்தத்தால்
எனக்கு
சர்க்கரை வியாதி
வந்துவிடபோகிறது..♥
"உன்னை இழந்து விடுவேனோ"
என்ற அச்சம்
எல்லாவற்றையும்
இழந்து கொண்டு
இருக்கிறேன்...♥
உனக்கு தெரியாமல்
நீயும்
எனக்கு தெரியாமல்
நானும்
காதலில் சந்திக்கிறோம்..♥
நான்
உனக்காக
என் இதையத்தை
நேர்ந்து விட்டிருக்கிறேன்...
நீயோ
அதை
பலி எடுக்காமல்...
வலி கொடுக்கிறாய்..♥
என்
இரவுகளில்
உன்
நினைவுகள்
விளக்கேற்றுகின்றன..♥
ஒரு
பிரம்மாண்டமான
கடலுக்குள் மூழ்கி
தேடுவது
சிறு முத்தைத்தான்...
நான்
உன் அன்பை
சொன்னேன்..♥
உன்னை
கனவில் கண்டே
பழகி போய்விட்டது...
கனவு என்றே
நினைக்கிறேன்
நீ
எதிரில்
நின்ற போதும்..♥
வரம்
வேண்டி துறவறம்
போவதுபோல...
உன்னை
இன்னும் நினைக்க
வேண்டும் என்பதற்காகவே
வெறுக்கிறாய்..♥
என்
வேதனைகளை
மறக்க செய்ய
நீ
போதையாக வருகிறாய்..!
லேபிள்கள்:
கவிதை,
காதல் வானிலே
Subscribe to:
Posts (Atom)