Friday, August 26, 2011

அப்படி என்னடி எழுதி வைத்தாய்..!


எப்படி புரண்டு
படுத்தாலும்
இரவெல்லாம்
உறங்கவே
முடிய வில்லையடி..?
நேற்று
எனக்கு
அனுப்பிய
கவிதையில்
அப்படி என்னடி
எழுதி வைத்தாய்..!

No comments:

Post a Comment