Monday, July 25, 2011

தேவதையாக இரு..♥

என் 
எழுத்துக்கு வேண்டுமானால்
நீ 
கவிதையாகவே இருந்துவிட்டு போ...
ஆனால் 

எனக்கு 
நீ எபோதுமே 
தேவதையாக இரு..♥

No comments:

Post a Comment