Wednesday, June 22, 2011

என் கரங்கள் சூட வாய்க்காதா ?♥

நீ
சூடும் பூக்களில்
ஏதேனும் 
ஒரு பூவையாவது
என் கரங்கள்
சூட வாய்க்காதா பாக்கியம் ♥

No comments:

Post a Comment